Featured News

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கோரக் கலவரம்: பின்னணி என்ன!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மிக மோசமான மோதலில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 120-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மற்றும் அதிகாரிகள்: உயிரிழந்த...

சுவிட்சர்லாந்தில் போலி பொலிஸ் மோசடிகள் குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் போலி பொலிஸ் அதிகாரிகள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வரும் சர்வதேச குற்றக் குழுக்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பாரிய கூட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸை தளமாகக்...

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் உக்கிர தாக்குதல்: ஏவுகணை பற்றாக்குறையால் 18 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். ரஷ்யா...

குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது

போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பொறுப்பேற்கிறார் நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதல் சம்பவங்கள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார, விடயப்பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகக்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு (Update)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த வன்முறை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய வன்முறையில் உயிரிழந்தவர்களில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள்...

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பயங்கர மோதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்துள்ள வன்முறை மோதல்களில் இரண்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்...

புதியவை

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...

சுவிஸில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...

இலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...