சிறப்பு செய்திகள்

தென்னிந்தியாவின் குயில் எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்திய இசை உலகின் இணையற்ற பின்னணிப் பாடகிகளில் ஒருவராக போற்றப்படும் பாடகி எஸ். ஜானகி, இன்று (ஜூலை 11) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில்...

அரசியல்வாதிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விரைவில் கைது!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா' தொடர்புபட்ட பெருந்தொகை லஞ்ச விவகாரம் குறித்து மேலும் பல முக்கிய ஆதாரங்கள்...

வான்வெளியை அதிரடியாக மூடியது குவைத்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நாடு தனது வான்வெளியை அவசரமாக மூடியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

கிடுக்கு பிடிக்குள் ராஜபக்சக்கள்: பூதாகாரமாகும் சுரேஷ் சலே விவகாரம்!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள், நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இத்தாக்குதலின் பின்னணியில் 'அரசியல் சூழ்ச்சி' இருப்பதாகத் தற்போதைய அரசாங்கம்...

சுவிட்சர்லாந்தில் பரபரப்பு: மர்ம மிரட்டல் கடிதத்தால் பள்ளி அவசரமாகக் காலி செய்யப்பட்டது!

சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள ஜூக் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வதிவிடப் பள்ளிக்கு வந்த மர்ம மிரட்டல் கடிதம் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு...

பிரதேச செயலாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் நாளை (ஜூன் 08) திங்கட்கிழமை முதல்...

சுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை!

மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு...

புதியவை

வெப்ப அலையிலும் சுவிஸ் மக்களின் ஆடை பழக்கம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அரைக்கால் சட்டைகளுக்குப் பதிலாக நீண்ட காற்சட்டைகளையே விரும்பி அணிவதாக...

ஜனாதிபதியுடன் சந்திப்பு கோருகிறது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச்...

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தீவிர தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போருக்கு இடையே, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை இரவு ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம்...