Featured News

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய அங்கீகாரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் (King Charles III) உயரிய "நைட்ஹுட்" (Knighthood) கௌரவ பட்டத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு

அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, சட்டமா அதிபரின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும்...

ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது” – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும்...

காராச்சி அருகே 5 ஊழியர்களுடன் சென்ற சரக்கு விமானம் மாயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் காராச்சி நகருக்கு 5 ஊழியர்களுடன் வந்த தனியார் சரக்கு விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது. கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்த விமானத்தைத் தேடும் பணியில்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: பின்னணித் தகவல்கள் அம்பலம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் எனப் பலதரப்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையினுள் சட்டவிரோத போதைப்பொருள்...

ஜப்பான் விமான நிலையத்திற்கு ‘போகிமான்’ பெயர்:

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு...

சூரிச் விமான நிலைய பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

கோடைகால விடுமுறை பயணக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து (Zurich Airport) புறப்படும் பயணிகளுக்கான முக்கிய பயண வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகப்படியான பயணிகளின் வருகை காரணமாக விமான நிலையத்தில் நெரிசல்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: தீவிர விசாரணை !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பெரும் பதற்றநிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தைப் பரிசோதிக்கவும், வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறவும் மூன்று விசேட விசாரணைக்...

புதியவை

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...

சுவிஸில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...

இலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...