உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணியிடம் சுவிட்சர்லாந்து ஆடவர் தேசிய கால்பந்து அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள போதிலும், அந்த அணிக்கு சுவிஸ் அதிபர் கய் பார்மெலின் மற்றும் விளையாட்டுத்...
இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகக் கருதப்படும் அநுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே கலுமெனிகே என்ற மூதாட்டி, தனது 114 ஆவது வயதில் காலமானார்.
1912 ஆம் ஆண்டு...
தென்னிந்திய இசை உலகின் இணையற்ற பின்னணிப் பாடகிகளில் ஒருவராக போற்றப்படும் பாடகி எஸ். ஜானகி, இன்று (ஜூலை 11) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில்...
இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பேராதனை மருத்துவர்கள் குழுவினர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
பேராதனை போதனா...
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள துப்பாக்கிக் கடை ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடித்த மூன்று நபர்களை, பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் நேற்று காலை கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் குவாதலூப்பைச் சேர்ந்த இக்குழுவினர்,...
எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில், நாட்டில் நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டதை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் "நேரத்தை வீணடிக்கும் செயல்" என்று தாம் கருதுவதாக அவர்...
ஜெர்மனியில் தங்களது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சிகிச்சை அளிக்கும் (Palliative Care) மருத்துவர் ஒருவர், 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் தனியுரிமை விதிகளின்படி 'ஜோஹன்னஸ் எம்.'...
ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...
இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...