ஹோமாகம, கட்டுவன தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மட் (தலைக்கவசம்) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுவன தொழில் மண்டலத்திற்குள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரென...
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக அமுலிலுள்ள இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை நோக்கிய தீர்க்கமான நகர்வாக,...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, குவைத்துக்கான தமது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளைகுடா நாடான குவைத்துக்கான விமான சேவைகள் ஜூலை...
ஈரானுடனான போரில் ஜூலை 7 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் 100 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
"கடந்த ஜூலை...
பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் (Labour Party) தலைவர் ஆண்டி பேர்ன்ஹாம் (Andy Burnham) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த...
சுவிட்சர்லாந்தின் வலேயிஸ் கான்டனில் மின்னல் தாக்கியதில் சுமார் 100 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை இரவு, பின்டால் (Binntal) பள்ளத்தாக்கில் உள்ள எக்கர்ஹோர்ன் ஆல்ப் பகுதியில் ஏற்பட்ட கடும் இடியுடன் கூடிய மழையின்...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Airbus விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனத்திடமிருந்து அமெரிக்க டொலர் 20 இலட்சம் (USD 2 million) இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை முன்னெடுக்க,...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சீ.டி. விக்ரமரட்னின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார்...
ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...
இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...