ஈரானுடனான போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மதிப்பிடப்பட்ட தொகையை விட இது சுமார் 8...
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை அதிகாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரான் பெரும்பாக கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சில நிமிடங்களுக்கு முன்பு வான் பாதுகாப்பு...
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல ரயில் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டாட்லர் ரயில்' நிறுவனத்தின் உதிரிபாக விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து திருடப்பட்டத் தரவுகளைத் திரும்ப ஒப்படைக்க CHF10 மில்லியன் சுவிஸ் பிராங்க் கப்பம் கேட்டு 'எவரெஸ்ட்'...
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில், அமெரிக்க கடவுச்சீட்டு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன்...
ஹோமாகம, கட்டுவன தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மட் (தலைக்கவசம்) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுவன தொழில் மண்டலத்திற்குள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரென...
பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக அமுலிலுள்ள இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை நோக்கிய தீர்க்கமான நகர்வாக,...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, குவைத்துக்கான தமது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளைகுடா நாடான குவைத்துக்கான விமான சேவைகள் ஜூலை...
ஈரானுடனான போரில் ஜூலை 7 ஆம் திகதி முதல் இதுவரை சுமார் 100 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
"கடந்த ஜூலை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது.
அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...
நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...