உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே வாரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யா...
போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதல் சம்பவங்கள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார, விடயப்பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகக்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த வன்முறை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய வன்முறையில் உயிரிழந்தவர்களில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்துள்ள வன்முறை மோதல்களில் இரண்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஏற்பட்ட...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்...
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கொமெய்னியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என ஈரானிய செய்தி நிறுவனமொன்கு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து, காயமடைந்த சுமார் 25 கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாகத்...
ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...
இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...