அண்மைச் செய்திகள்

15 நோயாளிகளைக் கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டைனை!

ஜெர்மனியில் தங்களது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சிகிச்சை அளிக்கும் (Palliative Care) மருத்துவர் ஒருவர், 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் தனியுரிமை விதிகளின்படி 'ஜோஹன்னஸ் எம்.'...

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய அங்கீகாரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் (King Charles III) உயரிய "நைட்ஹுட்" (Knighthood) கௌரவ பட்டத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு

அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, சட்டமா அதிபரின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும்...

காராச்சி அருகே 5 ஊழியர்களுடன் சென்ற சரக்கு விமானம் மாயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் காராச்சி நகருக்கு 5 ஊழியர்களுடன் வந்த தனியார் சரக்கு விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது. கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்த விமானத்தைத் தேடும் பணியில்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: பின்னணித் தகவல்கள் அம்பலம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் எனப் பலதரப்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையினுள் சட்டவிரோத போதைப்பொருள்...

ஜப்பான் விமான நிலையத்திற்கு ‘போகிமான்’ பெயர்:

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு...

சூரிச் விமான நிலைய பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!

கோடைகால விடுமுறை பயணக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து (Zurich Airport) புறப்படும் பயணிகளுக்கான முக்கிய பயண வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதிகப்படியான பயணிகளின் வருகை காரணமாக விமான நிலையத்தில் நெரிசல்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: தீவிர விசாரணை !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பெரும் பதற்றநிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தைப் பரிசோதிக்கவும், வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறவும் மூன்று விசேட விசாரணைக்...

புதியவை

நீதிமன்ற அவதூறு வழக்கில் சிக்கும் அரசியல் பிரபலங்கள்

நீதிமன்றை அவமதிப்பு செய்ததாக முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், அரச புலனாய்வுச்...

சுவிஸில் ‘லிஜியோனெல்லா’ பாக்டீரியா தொற்று: பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் பாசெல்-சிட்டி கான்டனில் 'லிஜியோனெல்லா நியுமோபிலா' பாக்டீரியா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்...

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...