அண்மைச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்: தற்கொலை என சந்தேகம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சீ.டி. விக்ரமரட்னின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார்...

கால்பந்து வீரர்களுக்கு சுவிஸ் அதிபர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணியிடம் சுவிட்சர்லாந்து ஆடவர் தேசிய கால்பந்து அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள போதிலும், அந்த அணிக்கு சுவிஸ் அதிபர் கய் பார்மெலின் மற்றும் விளையாட்டுத்...

இலங்கையின் மிக மூத்த பெண் தனது 114 ஆவது வயதில் காலமானார்!

இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகக் கருதப்படும் அநுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே கலுமெனிகே என்ற மூதாட்டி, தனது 114 ஆவது வயதில் காலமானார். 1912 ஆம் ஆண்டு...

தென்னிந்தியாவின் குயில் எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்திய இசை உலகின் இணையற்ற பின்னணிப் பாடகிகளில் ஒருவராக போற்றப்படும் பாடகி எஸ். ஜானகி, இன்று (ஜூலை 11) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில்...

ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து அறுவை சிகிச்சை செய்த இலங்கை மருத்துவர்கள்

இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பேராதனை மருத்துவர்கள் குழுவினர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர். பேராதனை போதனா...

சுவிஸில் துப்பாக்கிக் கடையை உடைத்து கொள்ளை:மூவர் கைது!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள துப்பாக்கிக் கடை ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடித்த மூன்று நபர்களை, பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் பின்னர் நேற்று காலை கைது செய்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் குவாதலூப்பைச் சேர்ந்த இக்குழுவினர்,...

‘எல் நினோ’ வறட்சி: நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில், நாட்டில் நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...

ஈரானுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வீண் விரயம் –ட்ரம்ப் 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டதை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் "நேரத்தை வீணடிக்கும் செயல்" என்று தாம் கருதுவதாக அவர்...

புதியவை

நீதிமன்ற அவதூறு வழக்கில் சிக்கும் அரசியல் பிரபலங்கள்

நீதிமன்றை அவமதிப்பு செய்ததாக முக்கிய எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், அரச புலனாய்வுச்...

சுவிஸில் ‘லிஜியோனெல்லா’ பாக்டீரியா தொற்று: பாதிப்பு

சுவிட்சர்லாந்தின் பாசெல்-சிட்டி கான்டனில் 'லிஜியோனெல்லா நியுமோபிலா' பாக்டீரியா தொற்றினால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளில் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்...

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...