நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்...
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கொமெய்னியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என ஈரானிய செய்தி நிறுவனமொன்கு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து, காயமடைந்த சுமார் 25 கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாகத்...
சுவிட்சர்லாந்தின் கிழக்கு நகரான சூர் (Chur), 1989 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி அலெக்சாண்டர்ஸ்ட்ராஸ் 38 (38 Alexanderstrasse) என்ற இடத்தில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலின் நினைவாக கடந்த வியாழக்கிழமை...
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 1,373.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு சமர்த்தாகியுள்ளது.
வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான...
முன்னாள் கடற்படைத் தளபதியும், பிளீட் அட்மிரலுமான (Admiral of the Fleet) வசந்த கரன்னாகொட, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூலை 3, 2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை...
சுவிட்சர்லாந்தின் பல கான்டன்களில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரித்துள்ளது.
வாலாய்ஸ் கான்டனில் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயத்தின் அளவு 5-க்கு 4 ஆக (Warning Level 4) உயர்த்தப்பட்டுள்ளது.
இது...
காலிமுகத்திடலில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான காணியை ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டல் குழுமத்திற்கு விற்பனை செய்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றுள்ளதாக...