கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு...
கோடைகால விடுமுறை பயணக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திலிருந்து (Zurich Airport) புறப்படும் பயணிகளுக்கான முக்கிய பயண வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிகப்படியான பயணிகளின் வருகை காரணமாக விமான நிலையத்தில் நெரிசல்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பெரும் பதற்றநிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்தைப் பரிசோதிக்கவும், வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறவும் மூன்று விசேட விசாரணைக்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மிக மோசமான மோதலில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 120-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலி எண்ணிக்கை மற்றும் அதிகாரிகள்: உயிரிழந்த...
சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் போலி பொலிஸ் அதிகாரிகள் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வரும் சர்வதேச குற்றக் குழுக்களுக்கு எதிராக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் பாரிய கூட்டு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பிரான்ஸை தளமாகக்...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே வாரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யா...
போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதல் சம்பவங்கள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார, விடயப்பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகக்...