அண்மைச் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் வறட்சி

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்த போதிலும், வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அது பெரிய ஆறுதலைத் தரவில்லை. இந்நிலையிலும், அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு கடுமையான வெப்ப அலை...

19 மணி நேர இடைவிடாத விமானப் பயணம்: குவாண்டாஸின் புதிய சாதனை

பிரான்ஸிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிய குவாண்டாஸ் (Qantas) விமான நிறுவனத்தின் அதிநீண்ட தூர பயன்பாட்டிற்கான Airbus A350-1000ULR விமானத்தின் பயணத்தை, உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான விமான ஆர்வலர்கள் நேரலை வரைபடம் மூலம் ஆவலுடன்...

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி: இலங்கைக்கு 10% வரி விதிப்பு!

கட்டாய உழைப்புடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதிக்குத் தடை விதிப்பது தொடர்பான அமெரிக்காவின் புதிய வர்த்தக நடவடிக்கை காரணமாக, இலங்கை உட்பட 60 வர்த்தக பங்களிப்பு நாடுகளுக்கு 10% முதல் 12.5% வரையிலான புதிய...

ஈரானுடனான போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை $37.5 பில்லியன் செலவு:

ஈரானுடனான போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை சுமார் 37.5 பில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மதிப்பிடப்பட்ட தொகையை விட இது சுமார் 8...

ஈரான் மீது அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை அதிகரிக்கும் சாத்தியம்

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை அதிகாலை வான் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தெஹ்ரான் பெரும்பாக கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சில நிமிடங்களுக்கு முன்பு வான் பாதுகாப்பு...

சுவிஸ் ‘ஸ்டாட்லர் ரயில்’ நிறுவனத்திடம் கப்பம் கோரி சைபர் தாக்குதல்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல ரயில் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்டாட்லர் ரயில்' நிறுவனத்தின் உதிரிபாக விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து திருடப்பட்டத் தரவுகளைத் திரும்ப ஒப்படைக்க CHF10 மில்லியன் சுவிஸ் பிராங்க் கப்பம் கேட்டு 'எவரெஸ்ட்'...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள்: முதலிடத்தைப் பிடித்த சிங்கப்பூர் !

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க கடவுச்சீட்டு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன்...

ஹோமாகம ஹெல்மட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஐவர் பலி

ஹோமாகம, கட்டுவன தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மட் (தலைக்கவசம்) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுவன தொழில் மண்டலத்திற்குள் அமைந்துள்ள குறித்த தொழிற்சாலையில் திடீரென...

புதியவை

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...

சுவிஸில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...

இலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...