அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கும் இருநாட்டு அதிகாரிகளும் முதற்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில்...
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55 சதவீதமானோர் இந்த முன்மொழிவுக்கு...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று (12)...
திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் நாளை (ஜூன் 08) திங்கட்கிழமை முதல்...
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...
ஈரானால் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய சேதங்களைச் சீரமைப்பதற்கும், வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்...
மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு...
முன்னாள் அரச புலனாய்வுத் துறை பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
சுவிட்சர்லாந்தில் குடியேறிகளைத் (Immigration) தவிர்த்துப் பார்க்கும்போது, நாட்டின் இயல்பான மக்கள் தொகை வளர்ச்சி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாட்டில் நடைபெறும்...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்" மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி அண்மைய நாட்களில் பல்வேறு சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த காலத்தில் நாட்டின்...