அண்மைச் செய்திகள்

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதன் பின்னர், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, அமெரிக்க அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் (OGE) வெளியிட்டுள்ள புதிய...

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையில் பாரிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். ஜூலை 1 ஆம் திகதி கட்டுநாயக்க...

சுரேஷ் சலே கடவுச்சொற்களை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

  முன்னாள் அரச புலனாய்வுப் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயிடம் கைது செய்யப்படும் போது கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை (Passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்...

பெல்ஜியம்  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 6 பேர் பலி

பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரில் உள்ள 10 அடுக்குமாடி குடியிருப்பு கோபுரம் ஒன்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆண்ட்வெர்ப் பகுதியின்...

சூரிச் விமான நிலையத்தில் 70 விமானங்கள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) விமான நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை நீடித்த கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக, சுமார் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சூரிச்...

எரிபொருள் இறக்குமதி செலவினம் 112% அதிகரிப்பு; வாகன இறக்குமதியும் உயர்வு

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு அதிகரித்தமை காரணமாக, கடந்த 2026 மே மாதத்தில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவினம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன்...

வெனிசுலாவில் 6 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திலிருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால ஜனாதிபதியினால் 'கிளீபர்...

அரசியல்வாதிகள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் விரைவில் கைது!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா' தொடர்புபட்ட பெருந்தொகை லஞ்ச விவகாரம் குறித்து மேலும் பல முக்கிய ஆதாரங்கள்...

புதியவை

ஈரானில் மரணத் தண்டனைத் தீர்ப்புகள் அதிகரிப்பு: ஐநா!

ஈரானில் கடந்த மார்ச் மாதம் முதல் தூக்குத் தண்டனைகளும் மரணத் தண்டனைத் தீர்ப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க்...

சுவிஸில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வடையவுள்ளதாக ‘அலையன்ஸ் சுவிஸ்பாஸ்’ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், கடந்த மார்ச் மாதம் திட்டமிடப்பட்ட அளவுக்குக் கட்டணங்கள்...

இலங்கையில் கைதாகும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்

இலங்கையில் ஊழல் ஒழிப்பு, நிதி முறைகேடு மற்றும் கடமை தவறியமைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் பின்னணியில் அண்மையில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும்...