இலங்கையின் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 7 பேர் ராகம...
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தும், அதைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற...
முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளுது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமையை...
வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு பயணங்களின்போதோ மற்றவர்களுக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப்பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு, விவரம் அறியாத...
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது.
பல்கேரியாவின் பெஸ்மர் விமானப் படையில் அமெரிக்க ராணுவ விமானங்கள்...
சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன் மாநிலத்தில் உள்ள பாங்கோர் விமான நிலையத்தில்...
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி மற்றும்...
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அரைக்கால் சட்டைகளுக்குப் பதிலாக நீண்ட காற்சட்டைகளையே விரும்பி அணிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிற ஐரோப்பிய...