அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கும் இருநாட்டு அதிகாரிகளும் முதற்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில்...
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55 சதவீதமானோர் இந்த முன்மொழிவுக்கு...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இன்று (12)...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை அதிகாலை தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் நாட்டின் வான்வெளி தற்போது சிவில் விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையம்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நாடு தனது வான்வெளியை அவசரமாக மூடியுள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 'Siri' மென்பொருள் வசதி சுவிட்சர்லாந்து பயனர்களுக்குக் கிடைக்கவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ள போதிலும்,...
இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள், நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
இத்தாக்குதலின் பின்னணியில் 'அரசியல் சூழ்ச்சி' இருப்பதாகத் தற்போதைய அரசாங்கம்...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...