அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் அமைதிப்...
சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள ஜூக் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வதிவிடப் பள்ளிக்கு வந்த மர்ம மிரட்டல் கடிதம் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு...
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள மின்டனாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து...
திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் நாளை (ஜூன் 08) திங்கட்கிழமை முதல்...
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...
ஈரானால் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய சேதங்களைச் சீரமைப்பதற்கும், வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்...
மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு...
முன்னாள் அரச புலனாய்வுத் துறை பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...