அண்மைச் செய்திகள்

சாஹாரா பாலைவனததில் தாகத்தால் துடிதுடித்து 49 பேர் பலி

நைஜர் நாட்டின் சாஹாரா பாலைவனப் பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென பழுதடைந்ததால், தாகம் தாளாமல் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகாடெஸ் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாலி...

இலங்கையில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றியுள்ள பெரும்பாலான கடல் பரப்புகளில் நிலவும் கடுமையான சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. திருகோணமலை முதல் முல்லைத்தீவு, கன்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி...

புதியவை

சுவிஸில் குறையும் பிறப்பு விகிதம், திருமணம் மற்றும் விவாகரத்துகள்:

சுவிட்சர்லாந்தில் குடியேறிகளைத் (Immigration) தவிர்த்துப் பார்க்கும்போது, நாட்டின் இயல்பான மக்கள் தொகை வளர்ச்சி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாட்டில் நடைபெறும்...

அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்"  மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி அதிகரிக்கும் சட்ட நெருக்கடிகள்; முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக தீவிரமடையும் நடவடிக்கைகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி அண்மைய நாட்களில் பல்வேறு சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த காலத்தில் நாட்டின்...