அண்மைச் செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: ஒருவர் பலி; சுமார் 6 பேர் காயம்!

இலங்கையின் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 6 பேர் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 7 பேர் ராகம...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறிக்கும் மரண தண்டனை!

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தும், அதைத் தடுக்கத் தவறிய குற்றத்திற்காக இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவிற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற...

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளுது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமையை...

விமானப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு பயணங்களின்போதோ மற்றவர்களுக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப்பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களைக் கடத்துவதற்கு, விவரம் அறியாத...

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர் விமானப் படையில் அமெரிக்க ராணுவ விமானங்கள்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன் மாநிலத்தில் உள்ள பாங்கோர் விமான நிலையத்தில்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி மற்றும்...

வெப்ப அலையிலும் சுவிஸ் மக்களின் ஆடை பழக்கம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அரைக்கால் சட்டைகளுக்குப் பதிலாக நீண்ட காற்சட்டைகளையே விரும்பி அணிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிற ஐரோப்பிய...

புதியவை

டிரம்ப் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...

ஏர் இந்தியா விமானம் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானதில், 15 பேர் காயம்

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...