இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள், நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
இத்தாக்குதலின் பின்னணியில் 'அரசியல் சூழ்ச்சி' இருப்பதாகத் தற்போதைய அரசாங்கம்...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து கிராமங்களின் மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைக் குறியீடான "இயக்குநர் இமயம்" பாரதிராஜா (வயது 84) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
வயது மூப்பு மற்றும்...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் கைது மற்றும் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடுவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் வெளிநாட்டு வல்லுநர்களைப் பணியமர்த்துவதற்காக வழங்கப்படும் H-1B விசாக்களுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 டொலர்கள் விண்ணப்பக் கட்டண உத்தரவை அமெரிக்க மத்திய...
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, உணவைத் தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது குடும்பத்தினருக்கும் சட்டத்தரணிக்கும் நேற்று...
தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் சில செயற்பாடுகள் காரணமாக, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்படலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற...