உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு அதிகரித்தமை காரணமாக, கடந்த 2026 மே மாதத்தில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவினம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன்...
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திலிருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இடைக்கால ஜனாதிபதியினால் 'கிளீபர்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா' தொடர்புபட்ட பெருந்தொகை லஞ்ச விவகாரம் குறித்து மேலும் பல முக்கிய ஆதாரங்கள்...
பிரபல எழுத்தாளர் இ. ஜீன் கரோலை (E. Jean Carroll) பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததற்கும், அவதூறு பரப்பியதற்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாகச் செலுத்த...
ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரில் இன்று நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள ஆயுத மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை அதிகரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய ஏவுகணை...
ஐரோப்பாவில் வரலாறு காணாத வகையில் கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் இந்த விடயம்...
இன்றைய தினம் சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேரிட்ட இரு வேறு விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரைப்...