Top News

சுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...

ஈரான் சொத்துக்களை வளைகுடா நாடுகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்த அமெரிக்கா திட்டம்

ஈரானால் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய சேதங்களைச் சீரமைப்பதற்கும், வளைகுடா நாடுகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்...

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை!

மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு...

சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுத் துறை  பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

சாஹாரா பாலைவனததில் தாகத்தால் துடிதுடித்து 49 பேர் பலி

நைஜர் நாட்டின் சாஹாரா பாலைவனப் பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென பழுதடைந்ததால், தாகம் தாளாமல் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அகாடெஸ் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாலி...

இலங்கையில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றியுள்ள பெரும்பாலான கடல் பரப்புகளில் நிலவும் கடுமையான சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. திருகோணமலை முதல் முல்லைத்தீவு, கன்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி...

வரலாற்றில் முதல்முறையாக AI மூலம் தடுப்பூசி தயாரிப்பு!

உலகையே அச்சுறுத்தக்கூடிய பல்வேறு வகையான வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் மற்றும் எதிர்காலப் பெருந்தொற்றுகளைத் தடுக்கும் ஒரு "அடிப்படையிலேயே புதிய" தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். தடுப்பூசி ஒன்றின் மிக முக்கியப்...

புதியவை

டிரம்ப் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...

ஏர் இந்தியா விமானம் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானதில், 15 பேர் காயம்

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...