பயணம்

குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை அதிகாலை தற்காலிகமாக மூடப்பட்ட குவைத் நாட்டின் வான்வெளி தற்போது சிவில் விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குவைத் சர்வதேச விமான நிலையம்...

வான்வெளியை அதிரடியாக மூடியது குவைத்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நாடு தனது வான்வெளியை அவசரமாக மூடியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

புதியவை

டிரம்ப் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...

ஏர் இந்தியா விமானம் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானதில், 15 பேர் காயம்

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...