பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், நோய் பரவலைக்...
எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்த அபாயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (10) விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில...
புதிய தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு,...
அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய கட்டமாக, அரச துறையில் நிறுவன ரீதியான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் “Public Impact Champions Network (PIC-Net)” எனப்படும் புதிய முன்னோடி வலையமைப்பை உருவாக்க...
ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார்.
நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில எத்தன்...
கொழும்பின் பல பகுதிகளில் தற்காலிக நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து கடுவலை நோக்கி நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதன்...
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மாதாந்திரம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போருக்கு இடையே, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை இரவு ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன் மூலம்...
1951-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் ஒப்பந்தத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க...