உள்நாடு

ரவூப் ஹக்கீமின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் மற்றும் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா...

இனி இரண்டு வரிகள் இல்லை, ஒரே வரிதான் – ஜூலை முதல் அமுலாகும் புதிய நடைமுறை

எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலாகவுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் Nishantha Jayawera விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,...

சிறு தொழில்களுக்கு ஆபத்தா? – அரசின் புதிய வரித் திட்டத்திற்கு சஜித் கடும் எதிர்ப்பு

அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய பெறுமதிசேர்வரி (VAT) மாற்றங்கள் மற்றும் அதன் கொள்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, ஜூலை 1ஆம் திகதி முதல் வரி வலையை...

இலங்கை – மாலைத்தீவு இடையே 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (04) இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச...

” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்” – பிரதமர்

" உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். " இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமரின் மே தின...

” உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்”

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

புதியவை

ஜனாதிபதியுடன் சந்திப்பு கோருகிறது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச்...

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தீவிர தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போருக்கு இடையே, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை இரவு ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம்...

அகதிகள் ஒப்பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும் – சுவிட்சர்லாந்து

1951-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் ஒப்பந்தத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க...