Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

பேட் கம்மின்ஸைத் தக்கவைக்க ரூ. 37 கோடி வருடாந்த சம்பளம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட ஐ.பி.எல். போன்று பல்வேறு நாடு களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பலமடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதனால்...

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – அடுத்த சில நாட்களுக்கு அடைமழை நீடிக்கும்

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை...

தெதுறு ஓயா உட்பட 3 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று...

கொலையா? தற்கொலையா? – பிரேத பரிசோதனை இன்று

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக...

யாழ். வைத்தியசாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ – பல மில்லியன் இழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 மணி நேரம் நீடித்த கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ...

மரணத்தில் மர்மமா? அறிக்கை வரும் வரை பொறுமை காக்குமாறு அமைச்சர் கோரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

மெட்ரோ பேருந்தால் 7 பில்லியன் ரூபா நஷ்டம் – கெமுனு விஜேரத்ன

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு...

கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்ய நீதிமன்றம் தீர்மானம்

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img