Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தின் புதிய அத்தியாயம் – பதவியேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், பொறுப்பேற்ற உடனேயே மூன்று முக்கிய திட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கும், 200 அலகுகள் வரை...

காகிதக் கோப்புகளுக்கு விடை கொடுக்கும் அரசு – அரச துறையில் டிஜிட்டல் புரட்சி

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய கட்டமாக, அரச துறையில் நிறுவன ரீதியான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் “Public Impact Champions Network (PIC-Net)” எனப்படும் புதிய முன்னோடி வலையமைப்பை உருவாக்க...

ஆதிவாசிகளின் புதிய சகாப்தம் – ரதுகல புதிய தலைவராக நிஷாந்த குமார எத்தன் உத்தியோகபூர்வ நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில எத்தன்...

விஜய்யுடன் 8 அமைச்சர்கள் பதவியேற்பு -தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்

பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அர்லேகர் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு சென்னை...

அம்பத்தலை – கடுவலை பிரதான குழாயில் வெடிப்பு : நீர் விநியோக சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் தற்காலிக நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கடுவலை நோக்கி நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதன்...

மின் கட்டண அதிகரிப்பு -180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 18% உயர்வு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, மாதாந்திரம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக்...

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் – 24 மணிநேரத்தில் மஹிந்தவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம்...

நாடு தழுவிய குடிநீர் திட்டங்களை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்புரை

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img