விசேட செய்திகள்

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய அங்கீகாரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் (King Charles III) உயரிய "நைட்ஹுட்" (Knighthood) கௌரவ பட்டத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக...

சுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியைக் நிறுத்த வேண்டுமென எச்சரிக்கை!

மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதால், அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ அனைத்து முன்னணி AI நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு...

புதியவை

ஜனாதிபதியுடன் சந்திப்பு கோருகிறது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச்...

அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தீவிர தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள போருக்கு இடையே, அமெரிக்க ராணுவம் புதன்கிழமை இரவு ஈரான் மீது மீண்டும் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம்...

அகதிகள் ஒப்பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும் – சுவிட்சர்லாந்து

1951-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் ஒப்பந்தத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க...