பயணம்

19 மணி நேர இடைவிடாத விமானப் பயணம்: குவாண்டாஸின் புதிய சாதனை

பிரான்ஸிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிய குவாண்டாஸ் (Qantas) விமான நிறுவனத்தின் அதிநீண்ட தூர பயன்பாட்டிற்கான Airbus A350-1000ULR விமானத்தின் பயணத்தை, உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான விமான ஆர்வலர்கள் நேரலை வரைபடம் மூலம் ஆவலுடன்...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள்: முதலிடத்தைப் பிடித்த சிங்கப்பூர் !

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில், அமெரிக்க கடவுச்சீட்டு உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்பட்டது. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன்...

ஜப்பான் விமான நிலையத்திற்கு ‘போகிமான்’ பெயர்:

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு...

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படுகிறது

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கொமெய்னியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என ஈரானிய செய்தி நிறுவனமொன்கு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...

வேண்டுமென்றே விமானத்தை கட்டிடத்தில் மோதிய சீன விமானி

சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தின் (Skyscraper) மீது கடந்த வாரம் சிறிய ரக விமானத்தை மோதச் செய்த விமானி, "நீண்டகால தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தத்தால்" பாதிக்கப்பட்டிருந்தார்...

கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையில் பாரிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். ஜூலை 1 ஆம் திகதி கட்டுநாயக்க...

சூரிச் விமான நிலையத்தில் 70 விமானங்கள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) விமான நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை காலை வரை நீடித்த கடுமையான இடியுடன் கூடிய மழை காரணமாக, சுமார் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சூரிச்...

மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இன்று (12)...

புதியவை

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஒப்பந்தத்திற்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்க அவர் மறுத்துவிட்டார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும்,...

மஹர சிறை வன்முறைகளின் பின்னணியில் சதி முயற்சியா! அரசாங்கம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்செயலானது அல்ல எனவும், இதன் பின்னணியில் வெளியிலிருந்தவாறு சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்படும் சதி முயற்சிகள் இருக்கலாம் எனத் தான்...

ஈரான் மீதான தாக்குதலை ரத்து செய்த அமெரிக்கா

ஈரானுடன் விரைவாக ஒரு உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில், அந்நாட்டின் மீது திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'ட்ரூத்...