உள்நாடு

இலங்கையிலிருந்து திருடப்பட்ட பணமா? ஓமானில் தடுத்து நிறுத்தப்பட்ட 6.6 மில்லியன் டாலர்

‘தி டைம்ஸ் ஆஃப் ஓமான்’ வெளியிட்ட தகவலின்படி, ஆசிய நாடொன்றிலிருந்து இணையக் குற்றவாளிகளால் மோசடியாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ரோயல் ஓமான் காவல்துறை மீட்டுள்ளது. இந்தப் பணத்தை ஓமானில்...

தள்ளுபடியானது ஆட்சேபனை – விசாரணை வளையத்துக்குள் யோஷித

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

ஷாணி அபேசேகர அவர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பதவி...

வெசாக் காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள்...

சிலாபம் – புத்தளம் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு - புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) பிற்பகல் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், நிலவும் சீரற்ற காலநிலை...

இனங்களுக்கு இடையிலான சகவாழ்வைப் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவத்தின் வழிகாட்டல் இன்றியமையாதது

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது...

வடகிழக்கு கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தால் கடும் மழை

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி...

“மீண்டும் சிறை செல்ல பயந்தாரா கபில?” – நீதிமன்றத்தில் அரவிந்த டி சில்வா உருக்கமான சாட்சியம்

பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து கபில சந்திரசேன மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அவரது உறவினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான...

புதியவை

விமானப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கோ அல்லது வேறு பயணங்களின்போதோ மற்றவர்களுக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப்பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சட்டவிரோதப் பொருட்கள் மற்றும்...

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...