Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

தமிழக மீனவர்களை விடுவிக்க ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம்...

மிரள வைக்கும் மாணிக்கம் – மியான்மரில் கிடைத்த அரிய வகை பொக்கிஷம்

மியான்மரில் சுரங்கத் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவிலான அரிய மாணிக்கக்கல்லொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். 11,000 காரட் எடையுடைய இந்த மாணிக்கக்கல் சுமார் 2.2 கிலோகிராம் அல்லது 4.8 பவுண்டுகள் எடையுடையதாகும். மியான்மரின் இரத்தினக்கல் சுரங்கத் தொழிலின் முக்கிய...

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு – நாடு முழுவதும் கனமழை தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தொகுதி...

தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 5,000 மேலதிக மானியம்

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே திறைசேரியால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...

அதிவேக நெடுஞ்சாலை 3ஆம் கட்டம் – 7 பிரதான ஒப்பந்தப் பிரிவுகளுக்குப் பச்சைக்கொடி காட்டியது அரசாங்கம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ஆம் பகுதியின் 2ஆம் கட்டமான றம்புக்கன முதல் கலகெதர வரை இடம்பெறும் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கிலோமீட்டர் 131+800 முதல் 321+450 வரையிலான பகுதிகளை...

தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு...

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் பயணம்

பெலாரஸ் குடியரசின் வெளிநாட்டுஅமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப்...

ஆதரவாளர்கள் புடைசூழ வெளியேறிய மஹிந்த – விசாரணை நிறைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள்...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img