Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்...

அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது! வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து வெளியான புதிய தகவல்

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலவி வரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப்...

முதல்வர் விஜய்க்கு இன்முக வரவேற்பு – ஸ்டாலின் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர்...

தெனியாய பகுதியினை உலுக்கும் காய்ச்சல் – மாலை வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என கோரிக்கை

காய்ச்சல் பரவல் அதிகரித்ததன் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், இன்று (11) மற்றும் நாளை தங்கள் பிள்ளைகளை தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள்...

மே 25-க்கு ஒத்திவைக்கப்பட்ட சசி வீரவங்சவின் வழக்கு

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்சவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, வரும் 25 ஆம்...

ட்ரம்பின் பிடிவாதத்தால் எகிறும் கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்காததே இந்த...

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள்

யூரியா உரம் விநியோக நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த வாரத்திற்குள் உரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும்,...

நீண்ட இழுபறிக்கு பின் விடுதலை – சிறையிலிருந்து வெளியே வந்தார் தாய்லாந்து முன்னாள் பிரதமர்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த தக்சின், தனது மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடியதாக...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img