வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு - புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், நிலவும் சீரற்ற காலநிலை...
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துச் சமூகங்களும் சகோதரத்துவத்துடன் வாழும் ஆனைமடுவ போன்ற பல்லினப் பண்பாட்டுப் பிரதேசங்களில், இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் பலப்படுத்துவதற்கு முதிர்ச்சியடைந்த மதத் தலைமைத்துவம் அவசியமானது...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான போர் தற்போது இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு...
இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பாட்டில் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி...
பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து கபில சந்திரசேன மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அவரது உறவினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான...
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர்...
தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நிலைமைக்கு ஏற்ப, 'முதலாம் கட்டம்' (விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்)...
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால்...