ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, கடும் நிதி இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரிட்டனின் சண்டர்லேண்ட் (Sunderland) தொழிற்சாலையில் சீன வாகன நிறுவனங்களுக்காக கார்களை உற்பத்தி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக...
அரச ஊழியர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக...
சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின்...
‘தி டைம்ஸ் ஆஃப் ஓமான்’ வெளியிட்ட தகவலின்படி, ஆசிய நாடொன்றிலிருந்து இணையக் குற்றவாளிகளால் மோசடியாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ரோயல் ஓமான் காவல்துறை மீட்டுள்ளது.
இந்தப் பணத்தை ஓமானில்...
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை...
ஷாணி அபேசேகர அவர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த பதவி...
எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனிதர்கள் மற்றும் விலங்குகள்...