Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் சீன கார்கள்

ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான Nissan, கடும் நிதி இழப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரிட்டனின் சண்டர்லேண்ட் (Sunderland) தொழிற்சாலையில் சீன வாகன நிறுவனங்களுக்காக கார்களை உற்பத்தி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக...

அரச ஊழியர் சம்பள உயர்வு மற்றும் நிபுணத்துவ மேம்பாட்டுக்காக விசேட ஆணைக்குழு

அரச ஊழியர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அரச துறையில் பல தசாப்தங்களாக...

“எதிரிகளல்ல, நாம் பங்காளிகள்” – ட்ரம்ப்பிடம் ஷி ஜின்பிங் முன்வைத்த அதிரடி கோரிக்கை

சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின்...

இலங்கையிலிருந்து திருடப்பட்ட பணமா? ஓமானில் தடுத்து நிறுத்தப்பட்ட 6.6 மில்லியன் டாலர்

‘தி டைம்ஸ் ஆஃப் ஓமான்’ வெளியிட்ட தகவலின்படி, ஆசிய நாடொன்றிலிருந்து இணையக் குற்றவாளிகளால் மோசடியாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ரோயல் ஓமான் காவல்துறை மீட்டுள்ளது. இந்தப் பணத்தை ஓமானில்...

தள்ளுபடியானது ஆட்சேபனை – விசாரணை வளையத்துக்குள் யோஷித

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

ஷாணி அபேசேகர அவர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு தரம் உயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்மானம் இன்று (13) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பதவி...

வெசாக் காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதர்கள் மற்றும் விலங்குகள்...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img